Tuesday, September 25, 2007

ப்ரியாவுக்கு பிறந்த நாள்

நம் அனைவரையும் கண்ணாளனே மூலம் காதல் கதைகளுக்கு அறிமுகம் கொடுத்து பின்பு காதலில் காதல் யானையாய் மதம் பிடிக்க வைத்த ப்ரியமான ப்ரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...




மேலும் அவர் அவருடைய கண்ணாளனுடன் சீக்கிரம் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க எங்களது வாழ்த்துக்கள்

Monday, September 24, 2007

என்ன கொடுமை சரவணன் இது - பிறந்த நாள்

ரொம்ப நாட்களாக உறும மறந்த நம்ம யூனியனின் சிங்கமான ஏஸ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்..






பிறந்த நாள் காணும் "என்ன கொடுமை சரவணன் இது" புகழ் சரவணன் அவர்களை ப்ளாக் யூனியன் வாழ்த்துகிறது...

Tuesday, September 18, 2007

கிட்னி பிரச்சனையா?

There is a foundation called TANKER (Tamilnadu Kidney Research Foundation), where they treat all kidney related problems free of cost.

They even do Dialysis free of cost (One a Day). Please forward this message and let people utilize this opportunity. It can help people who are in need.

Don't neglect. Please forward the message. For further Details contact:
044 - 28273407 and 28241635.

Do tell to all your nears and dears it would be of help to at least one.

visit here for further info.

Tuesday, September 11, 2007

இது இந்தியாவுல தான் நம்புங்க!

Can you imagine this happening in INDIA?

Government of India has an online Grievance forum at
http://darpg-grievance.nic.in

The government wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc etc.

I know many people will say that these things don't work in India, but this actually works as one of our colleague in CSC found. The guy I'm talking about lives in Faridabad. Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dugged up the newly laid roads to install new cables which annoyed all the residents including this guy. But it was only this guy! Who used the above listed grievance forum to highlight his concern. And to his surprise, BSNL and Municipal Corporation of faridabad was served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.

So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the ' System' in India. Invite your friends to contribute for many such happenings.
Educate our frnds ..Let us see New India ...Soon

Tuesday, September 4, 2007

நம்மை மெருகுயேற்றியவர்களுக்கு!!!




களிமண்ணாக இருந்த எங்களை
அழகான பொம்மையாக மாற்றி
யோசிக்கும் திறனை வளர்த்து
விட்டு கொடுத்தல்,
மற்றவர்களிடம் அன்பு,
பகிர்ந்து உண்ணுதல்,
என பல பண்புகளை மெருகேற்றி
வாழ்க்கையில் எங்களை முன்னெற்ற
பாதையில் நடக்க செய்து
அதற்க்கான எந்த ஒரு நன்றியும்
எதிர்ப்பாராமல் அடுத்த வருடம்
வருகின்ற புது குழந்தைகளுக்காக
தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்
அனைத்து ஆசிர்யகளுக்கும் இந்த
பதிவு சமர்ப்பணம்.
உங்களை பெருமைப்படுத்த வார்த்தைகள் இல்லை..!!!!

Friday, August 31, 2007

பாருங்க .. பாருங்க..

நம்ம டிடி அக்கா ரொம்ப களைச்சு போயி வீட்டுக்கு
போனாங்க. கஷ்டப் பட்டு ஒரு கப் டீய போட்டு குடிச்சுட்டு
கொஞ்ச நேரம் அப்படியே சோஃபால கண்ணசந்தாங்க.
அப்ப கனவுல அவங்களும் அவங்க ஃப்ரெண்டும்
பேசிக்கறாங்க.
சுமதி: யக்கா இந்த சனிக் கிழமை நம்ம ஜி3 க்கு
பர்த்டே வாம். தெரியுமா?
டிடி: ஆமாம் சுமதி. அது தான் நானும் யோசிச்சுட்டு
இருக்கேன். என்ன பண்ணலாம்னு.
சுமதி: யக்கா அத வுடுங்க, நாம பண்றது ஒரு பக்கம்
இருக்கட்டும், நம்ம யூனியன் நண்பர்கள் லாம் எப்படி
வாழ்த்தப் போறாங்க னு நினைச்சா ஒரே தமாஷா இருக்கு.
டிடி: இதுல என்ன தாமாஷு சுமதி?
சுமதி: கொஞ்சம் கற்பனை பண்ணலாமா?
நம்ம அம்பிக்கு கேசரியும் புளியோதரையும் தான் பிடிக்கும்.
அதனால அவரு இப்படி தான் வாழ்த்துவாரு. பாருங்க...
டிடி: அட..ஹா ஹா ஹா சரி தான்.
சுமதி: யக்கா எப்படி நம்ம கற்பனை...
இப்ப நம்ம அருணை எடுத்துக்கோங்க.
அவருக்கு பிடிச்சது எண்ணை கத்திரிக்காயும்
ரசமும் தான். So அவரு இப்படி தான்....

டிடி: சுமதி சூப்ப்பர் போ....
அடுத்தது யாரு? பரணியா?
சுமதி: ஆமாம், அவருக்கு எப்பவும் ஜி3 எல்லாத்தயும்
சாப்டுட்டு பில்ல வேற அவருகிட்ட குடுத்துடறா னு
ஒரே வருத்தம். ஆக அவரு இப்படி தான்...
டிடி: ஹா ஹா ஹா ஹா ...இங்கயுமே அவருக்கு
ஒன்னும் இல்லயா?அடப் பாவமே.....நல்ல கூத்து தான் போ...



சுமதி: யக்கா எங்க போயிட்டீங்க, மீதி இருக்கரவங்களை
எல்லாம் பாக்க வேனாமா?
டிடி: பின்ன ம்ம்ம்ம் சொல்லு சொல்லு.. அடுத்தது யாரு?

சுமதி: இப்போ வரப் போறவரு நம்ம கனவு நாயகன்
பேரே ட்ரீம்ஸ் ஆம்..எப்படி அதுவும் அவருக்கு இந்த
பாவனா, அதான் நடிகை பாவனா தான், வந்து வாழ்த்து
சொல்லனுமாம். என்ன ஆசை பாருங்க....

டிடி: ஓஒஹோ அபப்டியா? என்ன வந்தாங்களா?

சுமதி:வரவழைச்சுட்டாரே.. ம்ம்ம்ம் பெரிய்ய ஆளுதான்.




சுமதி: யக்க உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
டிடி: என்ன தெரியாதே.. சொல்லு
சுமதி:இந்த இஞ்சினியர் னு ஒரு டீச்சர், அதான் இந்த மலாய்
கத்து குடுக்கறேன்னு நம்மளையெல்லாம் வறுத்து
எடுப்பாங்களே, அவங்களுக்கு அல்வா குடுக்கனும் னு
ரொம்ம்ம்ப நாளா ஆசையாம். நேரம் பாத்து குடுத்துட்டாங்க.
ஹ ஹா ஹா.....



டிடி: ஆஹா... சுமதி உன் கற்பனை எங்கேயோ போயிடுச்சு..
ம்ம்ம்ம்... மீதி ஆளுங்களையும் வம்புக்கு இழுத்துடு..

சுமதி:என்னக்கா இப்படி சொல்லி புட்டீங்க... என்ன போயி...
டிடி: சரி சரி எல்லாம் சும்மாதான். அடுத்தது சொல்லு..

சுமதி: யக்க..இப்போ பாருங்க நம்ம நட்டாம சும்மா எப்படி
வாழ்த்தறார்னு.
டிடி: அட அட அட....இது தான் டாப் போ..

அடுத்தது யாரு?

டிடி: ஹேய் சுமதி, எல்லாம் சரி, நம்ம வலையுலக TR
விட்டுட்டயே....

சுமதி: அது எப்படி, யார விட்டாலும் அவன விடுவேனா,
மொக்க போட்டே கொல்ரவனாச்சே. இத பாருங்க...


டிடி: பாவம் சுமதி. நீ அவன இப்படி பழி வாங்கியிருக்க கூடாது.

சுமதி: யக்கா, என்னாச்சு உங்களுக்கு, எல்லாம் சும்மா ஒரு
தமாஷு தானே.....லூசுல வுடுங்க....

இப்ப பாருங்க நம்ம கவி வேதா எவ்வளவு அழகா பூக்களோட
வாழ்த்தியிருக்காங்க னு.....


டிடி: இது நல்லாயிருக்கு...

சுமதி: யக்கா இப்ப நீங்க..சும்ம கலக்கலா ஒரு கேக் அப்பரம்
என்ன அழகா ஒரு வாழ்த்து சும்மா சூப்பரா...பாருங்க..

டிடி: அடிபாவி... கடைசியில என் தலையிலயே கை
வச்சிட்டியா?உன்ன என்ன பண்றேன் பாரு.


டிடி: பரவாயில்லயே...எங்க நீ என்ன கவுத்துடுவியோன்னு
நினைச்சேன்.அது...அந்த பயம் இருக்கனும்...ம்ம்ம்ம்ம்

சுமதி: யக்கா என்ன போயி தப்பா நினைச்சுட்டீங்களே,
நீங்க யாரு, யூனியன் தலவி ஆச்சே..சும்மாவா..

சரி சரி, யக்கா நாம யூனியன் சார்புல ஒரு கேக் வாங்கி
குடுத்துடலாமா?

டிடி: ஆமாம், அது தான் சரி...




கனவு கலைகிறது. நம்ம டிடி நினைத்து நினைத்து சிரிக்கிறார்.

டிஸ்கி: மக்களே இது சும்மா ஒரு விளையாட்டுக்கு தான். யாரையுமே புண் படுத்தும் நோக்கத்தில செய்யல. ரசிச்சிட்டு எண்ஜாய் பண்ணுங்க.

compiled &composed by: dd & sumathi.

Wednesday, August 29, 2007

SMS செஞ்சா ஆட்டோ வரும் பாருங்க!

something new from govt
http://www.easyauto .in

What are the benefits to Passengers ?
• Courteous and clean drivers
• Tamper proof digital Meters
• No refusal
• No overcharging
• Police verification of papers
• LPG for fuel
• Latest good condition vehicles
• Soft drinks and water in vehicles
• Complaint reporting channel
• Feedback cards with drivers
• Door to door service
• Exclusive Easy Auto stands

How does Easy Auto Work?
Passengers have to register themselves using Passenger Registration Kits (PRK), to avail door-to-door service at a cost of Rs.75 /-. Any one in the family can avail Easy Auto using the same registration. That is, using a single PRK you can register up to ten phone numbers, which will be used as identifiers by the computers.

Registered passengers can use Internet, Interactive Voice Response System (IVRS) or Short Message System (SMS) to hail an Easy Auto. Others can simply hail one, at any of our Easy Auto Stands or on kerb side.

For hailing Easy Auto using SMS, you will have send in your location code to 9844-11-22-33. You will get a receipt confirmation message along with request code. If this message does reach in 5 minutes after your SMS, you may have to try again. Please remember any network congestion can affect smooth flow of SMS. After the confirmation SMS, you will get another in a few minutes along with Easy Auto number followed the auto driver's mobile number. To complete the procedure a parallel SMS will be sent to the auto driver. Please ensure to call the Easy Auto driver within 5 minutes or else he will be assigned to another passenger.

For hailing Easy Auto using IVRS, you will have dial 9844-11-22-33 and follow the instructions told to you. To complete the procedure a parallel SMS will be sent to the auto driver. Please ensure to call the Easy Auto driver within 5 minutes or else he will be assigned to another passenger.

Who can use Easy Auto?
Easy Auto can be used by anyone. A registered commuter gets door-to-door service. For registration, the user will buy a kit from any of the Spice outlets in the city at a cost of Rs.75.00. This is a one-time fee to be paid by the commuter.