Thursday, September 11, 2008

அருண்குமாருக்கு கல்யாணமுங்கோ!

ரங்கமணிகள் கிளப்புக்கு மீண்டும் ஒரு வருகை. ஆம்! மதுரை மைந்தன், அமெரிக்காவில் ஆணி பிடுங்கும் வீரன், அருண்குமார் இன்று(11-sep-2008) மண மகள் ஸ்வப்னாவை திருமணம் செய்கிறார்.


மண மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ பிளாக் யூனியன் சார்பாக எல்லோரும் வாழ்த்துவோம் வாங்க.


பி.கு: ஜி 3 அக்கா ரெண்டு நாளைக்கு முன்னாடியே முத பந்திக்கு முந்திவிட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறது. :))

4 comments:

Geetha Sambasivam said...

ஆகக்கூடி இன்னொரு நபர் பதிவுகள் எழுதும் லிஸ்டில் இருந்து விலகுகின்றார் என்று அறிவிக்கப்படுகின்றது. அதானே அம்பி???? :P:P:P

gils said...

already avar appet thana..anyways...aapy maarid life saga

Sumathi. said...

Hai Arun,

so one more addition to Rangamanis club.any how, HAPPY MARRIED LIFE.

//ஆகக்கூடி இன்னொரு நபர் பதிவுகள் எழுதும் லிஸ்டில் இருந்து விலகுகின்றார் என்று அறிவிக்கப்படுகின்றது. அதானே //

தலைவி,
ஐய்யா ஏற்கெனெவே எழுதறத நிறுத்தி ரொம்ம்ம்ம்ப நாளாச்சு. ஆனா
இனிமே தன்னோட தங்கமணிய பத்தியும் அம்பி மாதிரி இட்லி செய்யற பெருமையும், டயாப்பர் மாத்தற பெருமையையும் சொல்லப் போறாரு.
அருண் சீக்கிரமா வாங்க , உங்க அனுபவத்தையும் சொல்லுங்க...

Geetha Sambasivam said...

சுமதிக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ