Sunday, November 22, 2009

நாகைப் புலிக்கு கண்ணாலம்

இதுவரை சூடான் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த நமது நாகை புலியை, சர்க்கஸ் புலியாக மாற்றி கூண்டில் அடைக்க முடிவு பண்ணி தகுந்த ரிங்க் மாஸ்டருக்காக சுற்றமும் நட்பும் வலையை விரித்து வைத்திருந்தனர். நமது புலியும் அப்பாவித்தனமாய் மாட்டிக் கொண்டது என ஏற்கனவே வலையில் விழுந்த நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

கும்மி அடிக்க வேண்டிய இடம்: லலிதா திருமண மகால், நாகப்படினம்,
நாள்: 28, 29 நவம்பர் 2009

மேலும் பல தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

ஏற்கனவே ஏதோ சொல்கிறேன் என சொல்லி வந்த நம் புலி, இனி என்னத்த சொல்வேன்? என்றோ ஒன்னும் சொல்றதுகில்லை என்றோ தனது வலைப்பூ பெயரை மாத்த போவதாக உறுதி செய்யா தகவல்கள் தெரிவிக்கிறது.

இனி நமது புலி சலாம் போடலாம், கரணம் கூட அடிக்கலாம், எல்லாம் ரிங்க் மாஸ்டரின் சாட்டை சுழற்றும் திறமையில் தான் இருக்கிறது. நமது பிளாக் யூனியன் மக்கள் அணி திரண்டு புலியை வாழ்த்த வேண்டுகிறேன்.

14 comments:

ராமலக்ஷ்மி said...

நாகை சிவாவுக்கு நல்வாழ்த்துக்கள்!

ரொம்ப பயம் காட்டாதீர்கள் அம்பி:)!

திவாண்ணா said...

புலியை அவ்வளோவா தெரியாதுன்னாலும் கிளப்புக்கு அனுதாபங்களோட வரவேற்கிறேண்.
:-))

G3 said...

ROTFL :)))) Branded Ambi post :P

Siva-Dharsini kku manamaarndha vaazhthukkal :)))

Geetha Sambasivam said...

ஹிஹிஹிஹி, அநுதாபம் பிச்சுக்குது போல! புலி உறுமியது சந்தோஷமாத் தான் இருந்துச்சு கேட்கும்போது!

Geetha Sambasivam said...

ஃபாலோ அப்

G3 said...

Mailla Gummi adikka vaangannu vethala paakku mattum vechuttu kaasu kudukkaama pona ambikku vanmaiyaana kandanangal !!!

k4karthik said...

// இனி என்னத்த சொல்வேன்? என்றோ ஒன்னும் சொல்றதுகில்லை என்றோ //

ஹீ ஹீ...

//எல்லாம் ரிங்க் மாஸ்டரின் சாட்டை சுழற்றும் திறமையில் தான் இருக்கிறது.//

அங்க பூரி கட்டைனா இங்க சாட்டை.. வீட்டுக்கு வீடு வாசபாடி தானே அம்பி! ;)

k4karthik said...

சிவா - தர்ஷினிக்கு வாழ்த்துக்கள்!!

திவாண்ணா said...

/வீட்டுக்கு வீடு வாசபாடி தானே//
வசபாடி ன்னு படிச்சு திகிலாயிட்டேன்!
:-)

gils said...

//வசபாடி ன்னு படிச்சு திகிலாயிட்டேன்!
:-)//

ROTFL :D ithu taapu :D

வல்லிசிம்ஹன் said...

THIRUMANA NAAl NAL VAAZTHTHUKAl SIVAA.

dubukudisciple said...

Vaazhthukkal Puli

தி. ரா. ச.(T.R.C.) said...

vazthukkal puli

Porkodi (பொற்கொடி) said...

pona vaaram paathene 2 lorry muzhukka aatkal thongitu ponanga.. ipo thaane puriyudhu adhu nagaiku nu! :)) vazhthukkal puliyare..!