Wednesday, May 9, 2007

பஞ்சாப் புயலும் பகார்டி விரதமும்...

கர்நாடக எல்லையிலிருந்து வந்த தற்போதைய நிலவரம்.இது வரை பஞ்சாபில் மையம் கொண்டு இருந்த இளமை புயல் வலுவிழந்து இன்னும் ஒரிரு நாட்களில் கரையைக் கடக்கிறது.இந்த புயலினால் பஞ்சாப் இளம்பெண்கள் பலன் அடைந்து இருந்தாலும் என்னை மாதிரி தமிழக,கர்நாடக,அமெரிக்க இளமைபட்டாளங்களின் பெரு நாளைய கவலை தீர்ந்தது.இனிமேல் பஞ்சாபும் நமக்கே என்று கூறி புயல் கரைகடந்ததிற்கு மகிழ்ச்சியாய் பேச்சுலர் பார்ட்டி கொண்டாட நமது "பில்" பரணியிடம் நிதி ஒதுக்கீடு கேட்டு நமக்காக முன்னாள் பேச்சிலர் நாட்டாமை அவர்கள் தலைவி நயந்தாரா அவர்களின் சிலை/போட்டா முன்பு பகார்டி விரதம் இருப்பார் என்று தெரிவித்து கொள்கிறோம்.

நயந்தாரா போட்டா/சிலை உபயம் : DD அக்கா
பகார்டி : நாட்டாமை
சைடு டிஸ்&மெயின் : ப.பா.சங்கம்

இவன்,
பி.மு.க,
உலக வாலிபர் சங்கம், மற்றும்
நாட்டாமை பாசறை-சின்சினாட்டி குழு...

நாட்டாமையின் அழைப்பினை ஏற்று அவருக்கு ஆதரவு தர அனைவரும் திரண்டு வாரீர்..

8 comments:

Unknown said...

நான் வந்துட்டேன்..

MyFriend said...

aahaa.. kilambiddaaanggayyaa kilambiddangga... :-)))))

Geetha Sambasivam said...

postum ningale potutu, pinnutamum ningale koduthukunga! vere vazhi! :P

Unknown said...

my friend, enna aachu ,


side ku enna panreenganu naatamai keekka sonnaru

Syam said...

//சைடு டிஸ்&மெயின் : ப.பா.சங்கம்//

எது பண்ணாலும் நல்ல குக் வெச்சு கொஞ்சம் காரமா பண்ணுங்க அம்மனிகளே :-)

Syam said...

//எது பண்ணாலும் நல்ல குக் வெச்சு கொஞ்சம் காரமா பண்ணுங்க அம்மனிகளே//

வந்து போக வாகணம், மற்றும் மதிய சாப்பாட்டுக்கு பிரியாணி அம்பி வழங்குவார் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் :-)

ஜி said...

naataamaikku illaatha aatharavaa?? koduthiduvoam

Arunkumar said...

ROTFL :)